November 21, 2019
கோவை சிங்காநல்லூர் வரதராஜாபுரத்தில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காத நிலையில் அதில் பங்கேற்க சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.