March 25, 2021
கோவையில் தனது காருடன் நகை,பணம் உள்ளிட்டவைகளை எடுத்து சென்ற வழக்கறிஞரிடமிருந்து காரை மீட்டு தருமாறும், இது தொடர்பாக தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோவையை சேர்ந்த தொழிலதிபர் காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.