September 20, 2019
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் வழக்கறிஞர்களும், மாவட்டம் முழுவதும் 4500 வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்