November 6, 2019
கோவை துடியலூர் அடுத்த அசோகபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.