February 13, 2021
கோவையில் நடைபெற்ற அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மாநாட்டில்,வீட்டு மனைப் பிரிவுகளை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யும் நடைமுறை யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையை அரசு அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.