ஜூன் 3 கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்கள் மற்றும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய கோரி கோவையில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.