May 28, 2021
நகர் புறங்களில் முழு ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் ஆதரவற்றோர்களுக்கு பலரும் உணவு வழங்கி வரும் நிலையில், புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தேடி சென்று தினமும் உணவு வழங்கி வரும் அகில பாரத மக்கள் கட்சி நிர்வாகிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்