வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோவைக்கு வந்த நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களின் பல்வேறு திட்டங்களின் சாதனை குறித்து எடுத்துரைத்தார்.