March 1, 2021
போலி ஆவணங்கள் தயாரித்து கோடி ரூபாய் மதிப்புள்ள தமது இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க உதவிய மாநாகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை மனு விடுத்துள்ளார்.