February 15, 2020
கோவையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும், 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று மாலை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.