February 22, 2020
இனி வரும் காலங்களில் தனி வீடுகளிலும் கழிவு நீரை சுத்திகரித்து மறு சுழற்சி செய்வதன் மூலமாக நீர் மேலாண்மையில் பெரும் மாற்றத்தை கொண்டு வர முடியும் என கோவையை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான இயந்திர வடிமைப்பாளர் தெரிவித்துள்ளார்..